tamilinfonews
- இலங்கை

வயலின் வித்துவான் அமரர் லக்சுமிநாராயணாவின் பெயரில் வீதிக்கு பெயர்ப்பலகை நாட்டி வைப்பு!
வயலின் வித்துவான் அமரர் வி.லக்சுமிநாராயணாவின் சேவையைப் பாராட்டி அவரின் பெயரில் வீதிக்கான பெயர்ப் பலகை யாழ்.மருதனார்மடத்தில் இன்று (24) திரை நீக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருதனார்…
Read More » - இலங்கை

உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23)…
Read More » - இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (22) 40 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது 4 என்புக் கூடுகள் புதிதாக…
Read More » - இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நேற்று (22)…
Read More » - இலங்கை

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்…
Read More » - இலங்கை

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட 112 சோதனைகள்!
நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களிலுள்ள போக்குவரத்து மையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் 112 சிறப்பு அவசர சோதனைகளை நேற்று(21) நடத்தியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.…
Read More » - இலங்கை

தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மட்டும் நீடிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!
தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்கும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுயாதீனத்தின் மீதான, பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைந்து போகும் என இலங்கை சட்டத்தரணிகள்…
Read More » - இலங்கை

FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!
FIFA உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் ஸ்பெய்ன் அணி வெற்றிபெற்று, இரண்டாவது தடவையாகவும் சம்பியானகியுள்ளது. உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் இன்று(20) நள்ளிரவு 12.30 மணிக்கு…
Read More » - வடக்கு மாகாணம்

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்று 9 என்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (19) 37ஆம் நாள் அகழ்வுப் பணியின்போது 9 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம்காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மூன்று கட்ட…
Read More » - இலங்கை

இந்திய மீனவர்களின். ஆக்கிரமிப்புக்கு எதிராக புங்குடுதீவு மீனவர்கள் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று (19) காலை 11மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More »