tamilinfonews
- இலங்கை

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற…
Read More » - இலங்கை

யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்…
Read More » - உலகம்

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அருகதையும் இல்லை என ஈரானின் துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா அரேப் தெரிவித்துள்ளார். சர்வதேச…
Read More » - இலங்கை

ஞானசார தேர்ரின் பொதுமன்னிப்பை வலுவிழக்கச் செய்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்!
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை…
Read More » - இலங்கை
மனித உரிமை மீறல்களை மீண்டும் நிராகரித்துள்ள சவேந்திரசில்வா
இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் மறுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய…
Read More » - உலகம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின்போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது (Fatima…
Read More » - உலகம்
சிறு ஆயுதக் குழுக்கள் மற்றும் எல்லை மோதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுவரும் ஈரான்!
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் அரசு தனது நாட்டில் சிறு ஆயுதக் குழுக்களின் கைது நடவடிக்கைகள் மற்றும் எல்லை மோதல்கள் குறித்த தகவல்களைத்…
Read More » - இலங்கை
பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்!
இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று(08) அறிவித்துள்ளார். இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் படி உயர்நீதிமன்றத்தில்…
Read More » - உலகம்
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று (07) ஆரம்பமாகியுள்ளது. இந்த அமர்வு இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம்…
Read More » - இலங்கை

நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் 09 ஆம் திகதி விடுமுறை…
Read More »